Thursday, October 31, 2013

Topics Discussed by Punbudan Google Group related to Tamil Language , Literature and Culture During 20 - 31 October 2013

Topics Discussed by Vallamai Google Group related to Tamil Language , Literature and Culture During 20 - 31 October 2013

எரிதிரையை [Eritrea] எல்லையெனக் கொண்ட எத்தியோப்பியாவில் தாலியா?
ஆகமங்கள் - தனி இழை 
அண்ணாகண்ணனின் அகமொழிகள்
உலகனார் கவிதைகள்  
அற்புதக் கூத்து 
தமிழ்போலும்மே
மறவன்புலவு பெற்ற பேறு மார்ட்டின் 
சாந்தா ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய் அல்லது சில நேரம் சில மனிதர்கள் 
பெண்ணை உயர்த்திப் பார்ப்பவனா தமிழன்? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி 
சித்தாந்தமா? வேதாந்தமா
கூத்தில் ஓர் தோய்வு 
முன்னோர் உணவு 
மெச்சினேன் பக்தா நீ சொர்க்கத்துக்கொ போக வேண்டுமா சொல்
திருவாதவூர் ஓவாமலை : மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 
சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப் பெயர்கள் 
திருமூலரின் புராணவியல் 
வல்லமையில் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம்
முத்துச்சரம் பதிவுகள்  
பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல் 
சற்றுமுன் எழுதிய குழந்தையைப் பற்றிய ஹைக்கூ 
விவேகாநந்த வெண்பா 
'கயல்விழி'யின் விழி வழியே....! சில கோண(ல்)ங்கள் 
அண்ணமுண்டி, அம்மாமுண்டி, அயித்தியாண்டி
சும்மா இருன்னா என்ன? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி  
முத்துக்குமார் (தமிழர் எழுச்சிக் கவிதை) 
பிராமி கல்வெட்டுள்ள மருகால்தலை சமண படுக்கை தகர்ப்பு 
இந்தியாவுக்கு ஏற்ற ஆட்சிமுறை பரவலான மன்னராட்சியா? மக்களால் தேர்நெடுக்கப்பட்ட மத்திய ஆட்சியா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி 
இணையத்தில் தமிழன் விரும்புவது தனிமை இரக்கமா? அல்லது கும்பலில் கோவிந்தாவா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி 
தமிழன் ஒரு கிணற்றுத் தவளையா அல்லது கடல் ஆமையா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி 
கணபுரத்தென் கருமணியே....! 
ஊதியத்துக்கும், பதவி உயர்வுக்கும் போராடும் தமிழாசிரியர்கள், இன்று .......... 
பெண் முடங்கினாளா முடக்கப்பட்டாளா அடங்கினாளா அடக்கப்பட்டாளா - எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி சாமியோவ் 
எழுத்தாளர் கி. பி. அரவிந்தன் - உள்ளம் பெருங்கோயில் 
கோவிலூர்ப் புராண வ்ரலாறு - மகா வித்துவான் பிள்ளையவர்கள்(மீன்வ்ன்)
The Hindu - அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் முந்துகிறதா? தமிழ் தொலைகிறதா
சுமேரிய அரசப்பண்டாரம் 
முத்தமிழில் கவிதையும் வரலாறும் 
தற்பெருமை தெரியாத தன்னடக்கத் தமிழன் 
களப்பிரர் யார்? எனக்கொரு உண்மை தெரிஞ்ஞாகனுஞ் சாமி 
டார்வினின் பாதையில் நின்று தமிழ் வளர்க்கும் இழை இது........... the Great Indian gene
காகமா குயிலா கூவுனாத்தானே சாயம் வெளுக்கும் 
உடல் வளர்ச்சியும் எண்ணங்களின் வண்ணங்களும் 
இத்தாலி மொழித் தமிழர் 


Topics Discussed by Tamil Mandram Google Group related to Tamil Language , Literature and Culture During 20 - 31 October 2013

இற்றை மாணவரின் குமுகாயப் புரிதல் 
பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல்
கிரேக்க ஆசிரியர் ஓமரின் எழுத்துகள் கி.மு 762 என்று புள்ளியியல் முறைகள்படி கண்டுபிடித்துள்ளனர் 
சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” – ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் முந்துகிறதா? தமிழ் தொலைகிறதா? - பதறுகிறார் தங்கர் பச்சான் 
Enactment of Jain impalement and its depiction in a temple 
எல்லாரும் எங்கே போய்விட்டீர்கள்
வடமொழி என்பது சங்கதமா


Discussion Done by Mintamil Google Group related to Science During 20 - 31 of October 2013

Cost implications in a non-nuclear scenario By Peter Taberner

அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு

 On Brains, Snakes, and Monsters  -

"விண்சுவடிகள் எனும் பிரம்ம சுவடிகள்" (BRANE WORLD) 

உயிர் மூச்சும் உயிர் துடிப்பும்பாகம்

5 Signs Your Child Could Be Precocious 

கட்டற்ற மென்பொருள் செலவற்ற கல்வி - GCompris 

நமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்பு விசை இழுக்கின்றதா ?

Tabpet PC கணக்கெடுப்பு

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா !!!

ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள் 

 கருப்புத் தக்காளி

 தேக்கு

 காகிதம் காப்போம்!

பீன்ஸ், உருளை, பருப்புகளின் சிக்கல்கள்:

டார்வினின் பாதையில் நின்று தமிழ் வளர்க்கும் இழை இது........... the Great Indian Gene

Sleep: The Ultimate Brainwasher?

உடல் வளர்ச்சியும் எண்ணங்களின் வண்ணங்களும்

"போன்ஸாய்"..

சுய தொழில்கள்-56 இன்ஸ்டன் சப்பாத்தி

மூச்சில் முன்னூறு விஷயம்  

புவி வெய்யுறல்


புவி வெப்பமயக் கோமாளிகள்


இயற்கை வேளாண்மை


பாலையில் பயிர் வளர்த்தல்


வானியல்


அம்பலப்பட்ட புவிவெப்பமய கோமாளிகள்

இரவு வான் நோக்குவோம் 

வேளாண் மரபுகள் 

Wednesday, October 30, 2013

நாம் கவனிக்கப்படுகிறோம் , பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

நாம் கவனிக்கப்படுகிறோம் என்று உணர்ந்தால் மனிதர்கள் பொறுப்புடன் வாழ்வர்.

மெக்காவிலும் , சிங்கப்பூரிலும் குற்றங்கள் குறையவும் .....

டெல்லியில் கற்பழிப்புகள் அதிகரிக்கவும் ......

இதுதான் காரணம்.

இணையத்தில் உள்ள அறிஞர்கள் மூன்று வகைப்படுவர்

(௧) பொறுப்புடன் காலத்தை பயன்படுத்துபவர்

(௨) பொழுதுபோக்கிற்காக வந்து செல்பவர்கள்

(௩) கிடைப்பதை சுருட்டி வேறு உலகில் வெளியிட்டு வாழ்பவர்கள்

கொஞ்சம் கொஞ்சமாக (௨) மற்றும் (௩) ஆகிய பகுதிகளில் உள்ள நண்பர்களை (௧) பகுதியின்கீழ் அழைத்து வர வேண்டும்.

அரைத்த மாவையே அரைப்பதை அறிஞர்கள் நிருத்த வைக்க வேண்டும்.

அதிக அளவில் மாணவர்களை ,இளைஞர்களை தெளிவான தமிழ் இணையத்தின் அருகில் வரவைக்க வேண்டும்.

ஒரு பெரிய கூட்டம் செய்யவேண்டிய பனி இது.

ஆனால் தெளிவான சிந்தனையுடன் நான் ஒருவன் நினைத்தால் இத்தனையையும் என்னால் செய்துவிட முடியும்.


நான் ஒரு தனி மனிதன்

நான் தலைகீழாக நின்றாலும் - எதையும் மாற்றமுடியாது  என்று நினைத்த காலம் உண்டு.

...அதுசரி

நான் ஏன் தலைகீழாக நிற்க வேண்டும் ?

நான் "நான் படித்த உளவியல் சித்தாந்தங்களை கையிலேந்தி நிற்பேன்"

அனைத்தும் மாறும்

மாற்றுவேன்

இப்படிக்கு

டாக்டர்.மு.செம்மல்